tag:blogger.com,1999:blog-52968549801433639562024-03-12T19:07:38.758-07:00சூரகுடி பாலா"தன் மீது விழும் மண்ணை சுமையென நினைப்பதில்லை விதை"சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-47078466181843896152008-05-05T03:26:00.000-07:002008-05-05T03:43:06.622-07:00பிச்சை கேட்டு வீடுதோறும்<br />கோட்டை யாத்திரை<br />தேர்தல் .சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-34773484266635973972008-05-05T02:43:00.000-07:002008-05-05T02:46:42.380-07:00காரித்துப்புகிறது கடல்<br />காதலர்களைப் பார்த்து<br />அலைகளாய்....!சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-16765151983665499212008-04-18T23:38:00.000-07:002008-04-18T23:41:00.574-07:00நரபலி சமூகத்தில்<br />ஒப்பாரிகள்<br /><span class="">தேசியகீதம் .....</span>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-20577092222736855572007-10-13T17:01:00.000-07:002007-10-13T17:03:45.884-07:00எனக்குள்ளும் காதல் உண்டுஇதுவரை<br />எவனையும்<br />ஏரெடுத்துப்பாராத<br />வெகுளித்தனமான அன்பு<br />வினயமுள்ள தாபம்<br />என்னைப் பகிர்ந்துகொடுக்காத பாசம்<br />வெறித்தனமான காதல்...<br /><br />துன்பத்தில்<br />பங்குகொள்ளும் பக்குவம்<br />தலைகோதித் தூங்கவைக்கும் தாய்மை<br />எனைச் சார்ந்தோரையும் நேசிக்கும் பரிவு<br />அகங்காரமில்லாத ஊடல்<br />ஒரு ஆணவ அணைப்பு<br />நானில்லாமல் அவளின் தவிப்புகளை<br />அவளுக்குத் தெரியாமல்<br />நான் மறைந்திருந்து ரசிக்க!<br /><br />ஒரே படுக்கையில் இருவர் கிடந்தாலும்<br />காதல் ஓங்க<br />அவள் உண்ண நான் பசியாற<br />கள்ளமில்லா வெள்ளைக்காதலியை<br />ஒரு வெகுளித்தனமான காதலியைக்<br />கைப்பிடிக்க எனக்கும் ஆசைதான்...<br /><br /><strong>எங்கிருக்கிறாய்?<br />எப்படியிருக்கிறாய் என்னவளே?<br />நான் இதுவரை<br />உன்னைச் சந்தித்துவிட்டேனா? அல்லது<br />என்னைக் கடந்திருக்கிறாயா?<br />நீ எங்கிருந்தாலும்…!<br />உன்னை நான் காதலிக்கிறேன்!</strong>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-55985447710902993722007-10-13T16:58:00.000-07:002007-10-13T17:00:39.637-07:00கொஞ்சம் அழகானவன்நான்<br />அழகானவன் அல்ல<br />எனக்கும் தெரியும் - ஆனால்<br />அன்பானவன்<br />உனக்குத் தெரியும்!<br /><br />பார்த்தவுடன் மயக்குகிற<br />பளபளப்பு இல்லைதான்<br />பழகினால் விரும்புகிற<br />அழகு இருக்கிறது<br /><br />முகம்<br />அடையாளத்திற்குத்தானே ஒழிய<br />அழகுக்கா?<br /><br />ஆனாலும்...<br />தூரத்தில் கொஞ்சம் அழகானவன்<br />அருகில் அதிக அன்பானவன்<br /><br />என்னை நீ<br />தூரத்தில் பார்<br />அருகில் வை..சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-58614299872116861252007-08-21T23:26:00.000-07:002007-08-21T23:48:47.070-07:00என் பேனாவின் பிதற்றல்கள்!<ol><li><strong><span style="color:#666600;">நாமனைவரும் நாட்காட்டிகள், நாள் தோறும் கிழிக்கப்படுகிறோம்</span></strong></li><li><strong><span style="color:#666600;">வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு</span></strong></li><li><strong><span style="color:#666600;">இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்</span></strong></li><li><strong><span style="color:#666600;">அறிதலினால் விளைவது புரிதல், புரிதலினால் விளைவது காதல்</span></strong></li><li><strong><span style="color:#666600;">கசப்புகளின்றி சாகசம் இல்லை</span></strong></li><li><span style="color:#666600;"><strong>நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது! </strong><strong>உனக்கு </strong><strong>ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!</strong></span></li><li><span style="color:#666600;"><strong>கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள் </strong><strong>நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்</strong></span></li><li><span style="color:#666600;"><strong>இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் </strong><strong>அது காலத்திற்கு மட்டுமே </strong></span></li><li><strong><span style="color:#666600;">பூக்களைக்கொண்டு காலத்தைச் செதுக்குவது காதல்<br /></span></li></ol></strong>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-713249305015897312007-08-18T18:03:00.000-07:002007-08-18T22:25:59.193-07:00எனது பொன்மொழிகள்<ul><li><strong><span style="color:#000066;">பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை</span></strong></li><li><strong><span style="color:#000066;">வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை</span></strong></li><li><strong><span style="color:#000066;">புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்</span></strong></li><li><strong><span style="color:#000066;">தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை</span></strong></li><li><strong><span style="color:#000066;">காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்</span></strong></li><li><strong><span style="color:#000066;">எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்</span></strong></li><li><strong><span style="color:#000066;">படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு</span></strong></li><li><strong><span style="color:#000066;">வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா</span></strong></li><li><strong><span style="color:#000066;">மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்</span></strong></li><li><strong><span style="color:#000066;">மகானாய் இருக்கவேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு</span></strong></li><li><strong><span style="color:#000066;">குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்</span></strong></li><li><strong><span style="color:#000066;">இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்</span></strong></li></ul>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-52818640855288439502007-08-18T18:01:00.002-07:002007-08-18T22:29:06.323-07:00சட்டமாக்குங்கள்<strong><span style="color:#000066;">பெண்களின்<br />திருமண வயதை<br />இன்னும் கொஞ்சம்<br />அதிகப்படுத்துங்கள்!<br /><br />குடிசையில் வாழும்<br />கோல மயில்களுக்கு<br />இங்கே மாதவிடாய் நின்றும்<br />மணமகன்கள் வரவில்லை!!<br /><br />இவர்கள்<br />இராமன்<br />கால்படக் காத்திருந்த<br />அகலிகைகள் இல்லை<br />இராவணன்களுக்காகக்<br />காத்திருக்கிறார்கள்<br />கடத்தியாவது செல்வார்களென்று!!!<br /><br />தயவு செய்து<br />பெண்களின்<br />திருமண வயதை<br />அதிகப்படுத்துங்கள்!</span></strong>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-18563253578469980822007-08-18T18:01:00.001-07:002007-08-18T22:29:55.075-07:00நட்பு<strong><span style="color:#ff0000;">பூவின் மென்மையும்<br />கற்பின் வலிமையும்<br />சங்கமித்த உறவு…<br />வாலிபத்தின் அவசியம்!<br />வயோதிகத்தின் மூலதனம்!! </span></strong>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5296854980143363956.post-47465863572052417172007-08-18T17:59:00.000-07:002007-08-18T22:30:11.647-07:00உழைப்பு<strong><span style="color:#cc0000;">விடாமுயற்சியாளனின்<br />ஒவ்வொரு வியர்வைத்துளியும்<br />ஒரு விருட்சம்தான்!</span></strong>சூரகுடி பாலாhttp://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.com0